Sunday, February 26, 2012

மக்களுக்கு அடுத்த ஆப்பு

சங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் களேபரம் ஆரம்பித்துவிட்டது. பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, மின் விநியோகப் பிரச்சனை என்று ஏகப்பட்ட ப்ரச்சனையிருந்தாலும், நான் ஜெயித்துக் காட்டுவேனென்று தொடை தட்டி சபதம் செய்யாத குறையாய் சட்டசபையில் பேசியாகிவிட்டதால் ஊரில் உள்ள அத்துனை அதிமுகக்காரர்களும் அங்குதான் சுதானமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். ஜெயிக்கலைன்னா அவ்வளவுதான் என்று கட் அண்ட் ரைட்டா சொல்லியிருக்காங்களாம். அட்லீஸ்ட் மக்களாவது சுதானமாயிருந்து ஓட்டுப் போடுவாங்கனு நினைக்கிறீங்க? ம்ஹூம்.

தேங்க்ஸ்...
http://www.cablesankaronline.com/2012/02/270212.html

No comments:

Post a Comment